மகாத்மா காந்தியின் 75-வது நினைவுநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு, ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செல...
தேர்தல் ஆணையம் பிரச்சாரத்திற்கு விதித்த தடையை கண்டித்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் தர்ணா போராட்டம் நடத்துகிறார்.
நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை, எந்தவிதமான ...
உப்புச் சத்தியாக்கிரகத்தின் 91ஆம் ஆண்டு விழாவையொட்டி சபர்மதி ஆசிரமத்தில் உள்ள காந்தி சிலைக்குப் பிரதமர் நரேந்திர மோடி நூல்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் உப்புக்கு வரி வி...
கரூரில் மகாத்மா காந்திக்கு புதிதாக முழு உருவ சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடு...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தோ-அமெரிக்கன் அமைப்புகள், காந்தி தங்களுக்கு உத்வேகமாக இருப்பவர் என்பதால், குற்றவாளிகளை மன்னிக்க...
மகாத்மா காந்தியின் 74வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காந்தியின் திருவுருவச் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கு கலிபோர்ன...
வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாபில், பிரதமர் மோடியின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டதற்கு, பாஜக தேசிய தலைவர் நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த செயல் ராகுல் காந்தியின் வழிகாட்டலின்படி நடந்துள்...